Select Page

“ எது சத்தியம் ? எது கடமை ? ”

எது சத்தியம் ? எது நிரந்தர சத்தியம் ? எது நிகழ்கால சத்தியம் ? எது நிகழ்கால அசத்தியம் ? எது கடமை ? எதை இப்பொழுது செய்ய வேண்டும் ? எதை இப்பொழுது செய்யக் கூடாது ? பெற்றோர் கூற்று முதலாவது சத்தியம் நண்பர்களின் கூற்று இரண்டாவது சத்தியம் சமுதாயக் கூற்று மூன்றாவது சத்தியம்...

தேஜோ குணம் ஜிந்தாபாத்

கை நிறைய வேலை = கண்ணிறையத் தூக்கம் கை நிறைய வேலை = உடல் நிறைய ஆரோக்கியம் கை நிறைய வேலை = மணம் நிறைய அமைதி கை நிறைய வேலை = புத்தி நிறையப் புதுப்பொலிவு கை நிறைய வேலை = ஆன்மா முழுவதும் திருப்தி கைகளை மூடி வேலை செய்யாமல் உண்டு உட்காருவது ’தமோ குணம்’. இந்த வேலை நாளை...