“ தியான வரம் ”
“தியானம்” என்பது, மனிதனைப் புனிதமாக்கும் ஒரே ஒரு வழி.
தியானம் மனிதனை திவ்ய மனிதனாக உருவாக்கும்.
தியானத்தினால் ஆன்மிக செல்வம் பெருகும்
தியானத்தினால் இன்பம், ஆனந்தம், பிரமானந்தம் ஏற்படும்
தியானம் என்பது பூரண திவ்ய சாதக மார்க்கம்
தியானம் செய்வது என்றால் பரமான்மாவில் சேர்ந்து இருப்பது
தியானத்தினால் நம்மில் விஸ்வசக்தி அபாரமாய் பெருகும்
தியானமே அழகு, ஞானமே பொழிவு.
தியானமே ஜெயம், ஞானமே விஜயம்.
தியானமே, இருக்கும் வரங்களில் எல்லாம் தலையாய அற்புத வரம்.